வியாழன், 15 ஆகஸ்ட், 2019

167 (739 ) காலம் மாறிப் போச்சு

காலம் மாறிப் போச்சு

காலம் மட்டுமா மாற்றம்
ஞாலமும் மாறிப் போச்சு.
ஆலம், அமிர்தம் நவீனமாய்
அத்தனை தலைகீழ் மாற்றம்.

பழமை அழிந்து போகுது
புதுமை திணற வைக்குது.
புழமை போற்றவொரு புறம்
புதுமையை விரிக்க மறுபுறம்.

பெற்றவர் திணறித் திகைக்க
பேதைகள் திசையறியா ஓட
மறுபடி ஆதிக் கோலத்தை 
நாடிய ஓட்டமா! முடிவென்ன!




16-6-2016








1 கருத்து:

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...