திங்கள், 24 ஜூன், 2024

431 -965 அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ

 

அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ! பெண்ணே நீ அலங்காரப் பதுமையல்ல - வேதாவின் வலைமுதலாவதில் 


எழுதிய   கவிதையை மாற்றி எழுதிய கவிதை இது.  வான்பதிக்காக எழுதியது. 

          



இதழாசிரியர்  கொக்குவில் கோபாலன். 



முதல் கவிதை இணைப்பு...இதோ...

20. அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ! | வேதாவின் வலை.. (wordpress.com)







செவ்வாய், 18 ஜூன், 2024

430 - 964 ( நெஞ்சம் மகிழும் நிதம்)

 


              






நெஞ்சம் மகிழும் நிதம்


வஞ்சகமற்ற மனிதர்கள் பேசும்
கொஞ்சும் தமிழின் குழைவிலும்
மிஞ்சும்கலைகளோடு உலாவலிலும்
நெஞ்சம் மகிழும் நிதம்
00
மரம் கொத்தி இடம் தேடி
மரம் கொத்துவதாய் மனிதன்
மனம் கொத்தி இடம் தேடும்
இனமாயும் ரகமான மனிதன்.
00
வக்கிர மனிதர்கள்தேவைக்கு
உக்கிர வார்த்தைப் பதம்
கக்கும் நிலை மாறினால்
நெஞ்சம் மகிழும் நிதம்.
00
கொஞ்சும் தமிழ் குழைத்து
பஞ்சு மனதில் அனலாய்
நெஞ்செரிக்கும் வார்ததைக ளின்றேல்
நெஞ்சம் மகிழும் நிதம்.


கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம்.
தென்மார்க் - 18-6-2024






588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...