திங்கள், 14 ஜூலை, 2025

488 (1030) மன்னிப்பதே மனிதநேயம்.

 

           


     


    ஊ...ல...ழ...ள....குழுமம்

00

மன்னிப்பதே  மனிதநேயம்.


முன்னிற்கும்  செய்கை

மன்னிப்பதே மனிதநேயம்.

தெய்வப் பண்பாம்

மன்னிக்கும் குணம்.

00

இன்னிலை உன்னதமானது.

இன்னணம் வாழ்தல்

இன்னல் அற்றது.

உன்னதம் கொண்டது.


வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 25-2-





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...