திங்கள், 30 ஜூன், 2025

484 (1026) கடன்காரா!

 

         



  


கடன்காரா!


கடன்காரனாக வாழ்வதிலும்

கடமை செய்பவனாக வாழலாம்.

கடப்பாட்டாளனாக வாழலாம்.

(கடமையறிந்து அதைச் செய்பவன்.)

கடன்காரா!    கடன்காரா ! 

கடனை முழுவதுமாகத் திருப்பிக் கொடுத்தால்

பெரும் மதிப்பிற்குரியவன் நீயே

கடன்காரா!   சிலுவை ஆணிகள் தடம் போடுவது கம்பீரமா!

30-6-2025




      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...