சொல் செயல் வீரனாகு!
00
சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல்
அன்னை சொன்ன நீதிமொழியோ!
தன்னுள் தளிர்க்கும் நேர்மையோ!
பின்னிடும் அன்பின் துளிர்ப்போ!
00
நேர்மையாய் வாழ முயன்றால்
நேர்;த்தியான வாழ்வைப் பெறுவீர்கள்!
நேர்வழி என்றும் நிம்மதியே!
நேசமும் பெருகும் நீதியாக..
00
நதி சொல்விக் கொண்டு
பதிப்பதில்லை தன் பாதையை
நமக்கான பாதை நம்பிக்கையில்
நிலைத்து வேர் ஊன்றுவது...
00
பிறரை ஏமாற்றி வாழ்தல்
பிடிப்பு அற்ற வாழ்வு
பயமும் பதற்றமும் தரும்
பண்பாக வாழ்தலே நிம்மதி!
00
செந்தணல் கவி –வேதா. இலங்காதிலகம் தென்மார்க் 2-12-2025



பதிலளிநீக்குVetha Langathilakam
mikka nanry Pass manian sir- 3-12-2025
Vetha Langathilakam
nanry. kalaivani - 3-12-2025