செவ்வாய், 5 நவம்பர், 2019

215. (784) வித்தியாசமா! ஐய்யைய்யோ!








வித்தியாசமா!  ஐய்யைய்யோ!


வித்தியாசமாகச்    சிந்திக்காதீர்!
வித்தியாசமாகக் கவிதை  எமுதாதீர்!
தத்தித்தத்திக்    கும்பலோடு  கோவிந்தாவாக
அத்தானே    அன்னக்கிளியே   எழுதுங்கள்.
பத்து     முறையுமதுவே    பழக்கம்
பித்தப்    பிடித்தப்     புதுச்சொல்
சத்தென்று   இணைக்காதீர்  அது
சத்தியமாய்     எடுபடாது.  பெரிய
மெத்தப்  படித்த   புலமையோவென்று
ஒத்ததாக  ஏற்க  மாட்டார்.

11-6-2017


In amirtham kulu









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...