சனி, 30 ஏப்ரல், 2022

382. (915) கலைத் தமிழின் வித்தகம்

 





கலைத் தமிழின் வித்தகம்


பரந்த உலகில் எம்

விரிந்த அறிவு முகிழ்ச்சியால்

சொரிந்த பவளமல்லிகையாய்

பிரிந்து வகை வகையாய்

புரிதலுக்கு விருந்தாயெம்  நூல்கள்

00

அறிவுத் தேநீரில் கரையும்

அமுதத் தேனாக வரிகள்

அலைகடல் அணைக்கும் மணலாக

விலையற்ற ஓவியச் சொரூபமாக

கலைத் தமிழின் வித்தகம்

00

உயிர் நனைக்கும் பரிவு

உறவாய்   உலவும் மந்திரமாய்

உன்னத வரிகள் இதயத்தில் 

உலராத நடனமாய்  அறிவு

உயிர் நினைக்கும் விருந்து.


 30;-4-2022


1 கருத்து:

  1. Vetha Langathilakam
    Loga Sundharam
    நன்று 👌நண்பியே
    1-5-2022
    Vetha Langathilakam
    Author
    Loga Sundharam
    No photo description available.

    Rathy Mohan
    நன்று..வாழ்த்துகள்

    Mathiyuganathan Satgunanathan
    "உயிர் நனைக்கும் பரிவு "

    Vetha Langathilakam
    No photo description available.

    Vetha Langathilakam
    Ram Kumar
    Excellent
    2-5-2022
    Vetha Langathilakam
    Author
    Ram Kumar mikka makilchchy nanry...urave

    செ. இரா. செல்வகுமரன்
    உயிர் நினைக்கும் விருந்தாக வுள்ளது உங்கள் கவிதை! அதுவும் தென்மார்க்கிலிருந்து! 👌

    Nagalingham Gajendiran
    Flower in hand Photo wish

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...