செவ்வாய், 7 அக்டோபர், 2025

528 (1079) இரக்கமில்லா மனிதர்கள்

 

          முத்தமிழ்சாரல் (கவிதைகளின் கருவூலம்) 12-7-25


.(பரக்குதல் - அலைந்து திரிதல்

பிரக்கினை – உணர் வு.   அறிவு.

பாவகன் - தூய்மையானவன்.

பாலனன் - காப்போன்.)


தலைப்பு----

     


இரக்கமில்லா மனிதர்கள்

00

இரக்கமில்லா மனிதர்கள் அரக்கர் அருவருப்பாளர்

சுரக்காத மனிதநேயம் தரக்குறைவான பிறப்;பாகும்.

விரக்தியில் பெண்ணைப் பாலகரைப் பேணாது

விரோதித்தால் வாழ்வு சுடுகாடாகும் உண்மை

00

பரக்குதல் இன்றி பிரக்கினையோடு அரவணைத்தால்

பார் போற்றும் இரக்கமுள்ள இறையாவான்.

பாதிப்பின்றிப் பாலனனாய்  உலகை மலடாக்காமல்

புவியைப் பாவகனாய் நந்தவனமாய்  மாற்றுவான்

00

வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 8-7-2025


            


    


        






1 கருத்து:

  1. Vetha Langathilakam
    கணேசன் கார்த்திகேயன்
    Vetha Langathilakam
    வாழ்த்துகள்
    8-10-2025
    Vetha Langathilakam
    Mikka Nanry Urave!
    8.10.25
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    அருமை..
    “பரக்குதல் இன்றி பிரக்கினையோடு அரவணைத்தால்” — இதில் ஒரு ஆழமான உணர்வு இருக்கிறது.
    👉 “பரந்து காணப்படாமல் (அதாவது வெளிப்படையாக காட்டாமல்), உள்ளார்ந்த பிரக்கினையுடன் (உண்மையான, தன்னிலக்கணமான பாசத்துடன்) அரவணைத்தால் ....
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy மிக்க நன்றி.
    வாழ்க வளர்க!!!!!!!
    8-10-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...