அறிவு மட்டும் போதாது!.....
00
ஒரு வார்த்தை பேசினால்
அருமை குறையாது பெருகுவது
அன்பு தான். திமிரும்
ஆணவமும் பசையாக ஒட்ட
அனூதிக்குமா நுதலோடை அலை!
அதிசயமல்ல மனிதர் மாறுவது
00
அன்போடு சுகமா என்பது
அளப்பரும் வாஞ்சை தருவது
அதைத் தருவதற்கும் முருகா!
அத்தனை கஞ்சத்தனம் ஏன்!
இரும்பு மனதை இளக்கு!
அறிவு மட்டும் போதாது!
00
கவிஅரசி -வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -12-1-2026


Rathy Mohan
பதிலளிநீக்குஅருமை.. வார்த்தைகளுக்கும் பஞ்சம்.. அன்புக்கும் பஞ்சமே
13-1-26
Subajini Sriranjan
அழகான வரிகள்