ஞாயிறு, 30 ஜூன், 2019

118. . (697) மழலையின் மனிதம்






மழலையின் மனிதம்

அம்மா உணவு கொடுப்பதைப் பிரதிபலித்து
அம்சமாய்ப் பறவைக்குணவு கொடுக்கிறாள் மழலை.
அம்முவுக்கும் உலகினனைத்துக் குழந்தைகளுக்கும் 
அன்புறவுகளும் பெற்றோருமே மாதிரிப் படம்

புனிதப் பாசமும் பாசாங்கும் கூட
இனிதான கண்ணாடி மனதில் பதிகிறது.
மனிதமும் அங்கிருந்து எழுந்து விரவுகிறது.
மனித மனச் சட்டியிலிருந்து குழந்தையுள்ளே ஊடுருவுகிறது.

3-2-2018




1 கருத்து:

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...