சொற் கொல்லர்!
சொற் சிற்பம் வடித்தலென்பது
நற் கவிதை புனைதல்
சொற் கொல்லர் எனவாகலாம்!
அற்பமல்ல அற்புதம்! அற்புதம்!
தைரியமான தொல்காப்பியச் சாலை
தூரிகையில் ஞானத் தொழற்சாலை
தத்துவமான அறிவு உழவில் - வாக்கு
நேர்த்தியாய்க் கொட்டட்டும் தமிழ் வயலில்.
வேதா பாரதி – தென்மார்க் -24-2-2026



பதிலளிநீக்குM.A. Ramamoorthy
கொல்லன் தெருவில் ஊசி விற்பாரில்லை என்ற பழமொழி... ஆதலின் சொற்கொல்லர் என்றுவரின் அவர் இடத்தில் சொற்பிறப்பு மேல் எழும்பாதோ.?
27-2-2026
Lakshmi Sundar
அருமை....வாழ்த்துகள்.
27-2
Vetha Langathilakam
Lakshmi Sundar Mikka nanry sis!!!!26-2-2026
27-2-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குPss Manian
ஓ. அருமை
photo wish
Vetha Langathilakam
Pss Manian
1-3-2026
Vetha Langathilakam
May be an image of prairie gentian and text that says 'வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்..'
காந்திமதி செல்வரத்தினம்
பதிலளிநீக்கு·
அருமை
Vetha Langathilakam
காந்திமதி செல்வரத்தினம் மிக்க நன்றி சகோதரி....2-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry Gopi Gopi !!!!!!! 2-3-2026