புதன், 4 மார்ச், 2026

559 (1059) uudakam - இலங்கை மாத சஞ்சிகை ஞானம்

 

     


இலங்கை மாத சஞ்சிகை ஞானம்

இதழில் எனது கவிதை     4-3-2026

00  


           


   

அற்புத அகத்திய தாகம்.

00

விழியில் விழும் விம்பங்களை

வரைந்து காட்டும் சாதனமாக

வண்ணமான எண்ண எழச்சியை

வரிசையாகப் பரப்பும் ஆயுதமாக

வானவில்லாகச் சேர்த்து உலகை

வனப்பாக மாற்றும் ஓவியமாக

வையகத்தில் விளைந்தவற்றை வரைபடமாக

விளக்கும் வெள்ளித் திரை கவிதையே!

00

வார்த்தைகளில் அடங்காத கனகதும்பி

வாக்கியமான எழுத்தெனும் பூக்காட்டு

வாசாலகமான(சொல்வன்மை)கவிதையில் நனைந்து

விளாவினால் கவிதையொரு போதையே 

நீ தொலையாதிருக்க நாட்டு

நினைவு ஓவியங்ளை அழகாக!

அறிவு நதியில் அழியாதது

அற்புத  அகத்திய தாகம்.

00

புதுமைக்கவி  வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 14-1-2026



     




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...