புதன், 18 மார்ச், 2026

565 (1065) sanrithal - (penmai)அகிலம் சமைப்பவளே

 

       

        




     மணலை தீந்தமிழ் பாரதி அறக்கட்டளை  கவிதைத் தலைப்பு.

        

         அகிலம்   சமைப்பவளே அன்பின் பேரழகே!

00

அகிலம் சமைப்பவளே அன்பின் பேரழகே!

அகில் போல் மணப்பவளே! அறிவரசியே!

முகிலென ஓயாது முயற்சி செய்பவளே!

முகூர்த்தம் இன்றி மனைக்காக உழைப்பவளே!

முகிழ்த்தலான புன்னகை திருவாசகமாய் ஏற்றவளே!

00

கருவறை தொடங்கிக் கல்லறை ஈறாகப்

பெரும் ஆதரவான கைப்பிடி தாய்மை!

பெருகும் நேசம் இங்கு பேராறாகும்

பொல்லாத எல்லைகள் வகுக்காது வாழ்வை

தொல்லையின்றி உரிமைகள் உருவாமல் நீட்டுவாய்!

00

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6-3-2026



    



 

சமை

1 கருத்து:

  1. M.A. Ramamoorthy
    அருமை...
    "கருவறை தொடங்கிக் கல்லறை ஈறாகப்
    பெரும் ஆதரவான கைப்பிடி தாய்மை!
    பெருகும் நேசம் இங்கு பேராறாகும்!
    பொல்லாத எல்லைகள் வகுக்காது வாழ்வை
    தொல்லையின்றி உரிமைகள் உருவாமல் நீட்டுவாய்!"
    வாழ்த்துகள்.

    Janaki Sreenivasulu
    ஆகா!!.."முகூர்த்தம்இன்றி உழைப்பவளே"-
    அருமையானசொல்லாடல்!அருமை சகோதரி

    Vetha Langathilakam
    Lakshmi Sundar
    வெகு அருமை...வாழ்த்துகள்.
    Vetha Langathilakam
    Lakshmi Sundar மிக மகிழ்ச்சி Nanry - 18-3-2026

    Vetha Langathilakam
    mikka nanry.. Urave....கெளசல்யா தண்டபாணி - 18-3-2026
    4d
    Reply
    Paramasivam Ponnampalam
    🙏🏼

    Vetha Langathilakam
    Paramasivam Ponnampalam Nanry 18-3-2026
    May be an image of flower



    Rama Sampanthan
    வாழ்த்துகள்
    18-3-2026
    Vetha Langathilakam
    Rama Sampanthan மிக்க நன்றி. மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன். -18-3-2026

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...