அஞ்சலி!....
அஞ்சலி செலுத்த விடுங்கள்!
சஞ்சலமான குறுக்கீடு ஏன்!
அஞ்ஞான மனிதராய் மாற்றமேன்!
எஞ்சுதல் உலகில் எதுவாகும்!
எஞ்ஞான்றும் கருணையை ஏந்துங்கள்.!
கஞ்சமாகாதீர்கள் அன்பை அளிக்க
அஞ்சலி உங்களுக்காகும் போது
விஞ்சுதல் உங்கள் மௌனம் தானே!
கவியூற்று -வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்- 30-4-2026



Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry satha.....30-4-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Rathy....30-4-2026