புதன், 1 மே, 2019

80. (661) எழுத்தாளர் நாம். .








எழுத்தாளர் நாம்.

எழுத்தை ஆள்பவர்கள்.
எழுப்புவார் ஒருவரையொருவர்.
அழுத்துவார் ஒருவரையொருவர்
உழுபவர் சமூகத்தை.
உழுத்த மனவாளரும்
பழுத்த மனவாளரும்
கழுத்துச் சாய்த்துத்
தொழுபவரும் பாராமுகமாய்
வழுகுவோருமாய் பலரக
குழுவினர். தம்மைப் 
புகழாரம் சூட்டுவோரை
முழுமையாய் அணைப்பார்.
எழுத்தாளர் நாம்.

6-11-2016




1 கருத்து:

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...