சனி, 9 பிப்ரவரி, 2019

15 (604). என் மன முத்துகள்- 1-2 அவன் செய்கிறான் - சலனமற்று இரு











அவன் செய்கிறான் -1

14 October 2010 at 17:55 • 
எனக்கு முடிந்ததை நான் செய்யலாம்
என் திறமையை நான் காட்டலாம்
என்பதைவிட, அவன் செய்கிறான் 
அது போலவே நானும் செய்ய வேண்டும்
என்ற மனநிலை ஆபத்தானது. தனது 
வாரிசு வரை அசிங்கமாக இழுத்துச் செல்லப்படுகிறது.


சலனமற்று இரு-2


4 June 2012 at 09:13 ·
மனம் ஆனந்தமாக, சலனமற்று இருந்தால் 
எந்தப் பேதங்கள் எதுவும் உன்னைத் தடை செய்யாது…
உலகில் தொடர் நடை போட.
உன் மனக் கறைகள் தான் உன் பாதையை மறைப்பது.
முதலில் உன்னைத் துடை. பாதை தெளிவாகும்..


*********

2 கருத்துகள்:

  1. திண்டுக்கல் தனபாலன்
    1:02 முப இல் ஜூன் 5, 2017 தொகு
    அருமை…

    Like

    மறுமொழி
    கோவை கவி
    8:13 பிப இல் ஜூன் 5, 2017 தொகு
    மிக நன்றி கருத்திடலிற்கு.
    மகிழ்ந்தேன் சகோதரா DD



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்மன முத்துகள்-1- comments:- Sujatha Anton :- ஓருவர் செய்கிறார் என பார்த்துச் செய்வது நமக்குள்
      இருக்கும் திறமைகளை அழிப்பதாகும்.ஒருவர் திறமையை
      வெளிப்படுத்துவது அவரது விடாமுயற்சில் தங்கியுள்ளது.

      Sujatha Anton:- oh,,,,, thanks lady

      நீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...