வியாழன், 14 பிப்ரவரி, 2019

21 (610) உழைப்பிற்கு ஓய்வேது.








உழைப்பிற்கு ஓய்வேது.

அன்னத்தோடு அனைத்தும் பெறவின்னல்
களைய ஓயாதுன்னதமாய் உழைப்பான் உழைப்பாளி.
உழைப்போடு ஒத்துழைப்பது வியர்வை
அருவருப்பின்றி விருப்புடனியங்குவது
சிறப்பியல்பே மறுப்பேது! 

மனதில் ஒளியுயரும்! சொந்தமுடன்
தனது காலூன்றும் உழைப்பிழப்பு
வெறுப்பு. உழைப்பொரு பொறுப்பு.
ஓய்வற்றவுழைப்பால் உடலிற்குச் சுறுசுறுப்பே!

29-4-2017

samme heading:-
https://kovaikkothai.wordpress.com/2020/09/11/33-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-114115116117-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/






2 கருத்துகள்:

  1. ஏகாபுரம் வெங்கடேசுGroup admin அருமை

    Vetha:- வெங்கடேசு ..மிக நன்றி சகோதரா பகிர்விற்கு.
    மகிழ்ச்சி.
    Moon Rasigan SudhakarGroup admin :- நீண்ட வரிகளால் வியக்கும் கவி!

    Vetha Langathilakam Moon Rasigan Sudhakar ஆம் சகோதரா இன்னும் நீட்டியிருக்கலாம் . நான் தான் முறித்தேன்.
    பார்த்து மற்றவர்களும் பழகலாம். தவறில்லையே என்று எண்ணுகிறேன்.
    கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. Sujatha Anton
    வாழ்க வளர்க தமிழ்.!!!!
    Vetha Langathilakam
    Moon Rasigan Sudhakar :- நீண்ட வரிகளால் வியக்கும் கவி!
    2017· 29 April
    Vetha Langathilakam:- Moon Rasigan Sudhakar ஆம் சகோதரா இன்னும் நீட்டியிருக்கலாம் . நான் தான் முறித்தேன்.
    பார்த்து மற்றவர்களும் பழகலாம். தவறில்லையே என்று எண்ணுகிறேன்.
    கருத்திற்கு மிக்க நன்றி.
    2017 · 29 April at 23:50
    2017

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...