திங்கள், 8 ஜூலை, 2019

129.. (706) சங்கே முழங்கு.








சங்கே முழங்கு.

முத்தமிழ்  படி எத்தவறுமற்றபடி
சொத்தையின்றி ஊன்றிப் படி
பண்டைத் தமிழாம் சங்கத் 
தமிழென்று ஊது சங்கே!

உயிர் மெய்யாய் உயர்வாய்
பயிரிட்டு உயிர்ப்பித்தே வேராய்
உயிர் மூச்சான மொழியென்று
ஊது சங்கே  ஊது!

தமிழ்த்தேன் சுவைத்தேன் மலர்ந்தேன்
களித்தேன் மலைத்தேன் இது
இலக்கியத்தேன் அரும் தேனென்று
ஊது சங்கே ஊது!

7-6-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...