வியாழன், 11 செப்டம்பர், 2025

512 (1054) வல்லமை இணையத்தளம் என்னை ஒரு வாரக் கவிஞராக்கிய நேரம்

 

      ( https://www.vallamai.com/?p=56845&cpage=1)

8 thoughts on "படக்கவிதைப் போட்டி 9-இன் முடிவுகள்"

  1.  வெற்றியாளர்களுக்கு  வாழ்த்துக்கள்….!!

  2. நெஞ்சை நெகிழ வைத்த கவிதைகள். கண்களை கலங்க வைத்த கவிதைகள்.

    விடியல் வரவேண்டும் வாழ்க்கை ஒளிர வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை நல்லது நடக்கும்.

  3. அருமைச் சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், சிறந்த கவிஞராகத் தெரிவு செய்யப்பட்ட திருமிகு. வேதா. இலங்காதிலகத்திற்கும், சிறந்த பாராட்டுதலைப் பெற்ற திரு. எஸ். பழனிச்சாமி அவர்களுக்கும், 

    என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், அவர்தம் கவியால் அனைவரின் உள்ளத்திலும் ஏகியதற்கு நன்றியையும் காணிக்கையாக்கி,

    ஏனைய சக கவிஞர்களுக்கு ஊக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து

    அடுத்ததொரு புனைவுக்கு புத்துணர்வோடு தங்களின் எண்ணங்களைத் தருவதற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று காத்திருக்கிறேன்.

  4. வெற்றியாளர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்

  5. வல்லமை – இவ்வாரக் கவிஞராகத் தேர்வு. 
    அதில் நாடும் சேர்ந்து என்னை அழ வைத்து விட்டீர்கள்.
    என்னை; சரி செய்யச் சிறிது நேரம் சென்றது.
    வல்லமைக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
    மிக்க மகிழ்வு. மே 2ம் திகதி எனக்கொரு பாராட்டு விழாவை நமது நகர் தமிழ் சங்கம் முன்னெடுக்கிறது. அதோடு இதுவும் மகிழ்வு தருகிறது. 
    மறுபடியும் நன்றி.

  6. இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற கவிஞர் வேதா. இலங்கா திலகம் அவர்களுக்க்கும், பாராட்டு பெற்ற கவிஞ்ர்களுக்கும் உற்சாகத்துடன் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும்  வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

    என்னைi இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராகத் தேர்ந்தெடுத்த அருமைச் சகோதரி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...