ஞாயிறு, 30 மே, 2021

347 (910) அன்பின் நீரூற்று....

 




அன்பின்  நீரூற்று....


உதயமான கோவிட் உக்கிரத்தால்

இதயம் தீப்பிடிக்காத நிலையே

இதமான நோய்த் தடையூசியால்

இதயத்தில் ஓரளவு அமைதி 

பேணி அன்பினைப் பெய்தோம்

00

காணாத செல்வங்களைக் கண்டோம்

வீணாளாகாது அன்பினை விதைப்போம்

வாணாளில் கொரோனா வேண்டாம்

ஓய்ந்திடாது ஆசீர்வதிக்கப்பட்ட ஓதுவானாய்

வாய்த்த இன்பம் வளரட்டும்

00

இறக்கை பிடுங்கிய இசைப்புள்ளாக (குயில்)

திறக்க  முடியாத  கதவுகளாகவும்

துறந்தவர் போலப் பேரர்கள்

மறந்திடட்டும் இனி அதை

சிறப்புடன் புது இரத்தம் ஓடட்டும்.

00

சுட்டி மனம் சுகிக்கட்டும்

கட்டி அணைப்பதைக் கவனமாய்

கெட்டியாக மடித்து மனப்

பெட்டகத்தில் வைக்கப் போகிறேன்

ஒட்டியுறவாடக் கிட்ட வாங்கோ!


30-5-2021






1 கருத்து:

  1. Sandradevi Thirunavukkarasu
    Nicepoem
    30-5-2021
    Sarvi Kathirithambi
    மனத்தின் விழிப்புணர்வு
    4y

    Sarvi Kathirithambi
    அருமை

    Manjula Kulendranathan
    அருமையான பதிவு உங்கள் கவிதை

    Gomathy Sathi
    சிறப்பு அண்ணி
    4y
    Reply
    Raji Siva
    Attumaiyana Kavithai. Valththukkal.
    4y
    Reply
    Subajini Sriranjan
    அன்பு என்பது அழகான நீரூற்று
    இனிய பா
    4y
    Reply
    Rathy Mohan
    அருமையான வரிகள்
    4y
    Reply
    Mutthukiddu Navam Vimal
    4y
    Reply
    Rasamalar Jeyam
    கவிதை அருமை 👏
    4y
    Reply
    Verona Sharmila
    வெகு சிறப்பு
    4y
    Reply
    Jeyam Ram
    தாங்கள் நீண்ட காலம் பூரண நலத்துடன் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்ற வாழ்த்துகின்றோம்.வாழ்க வளமுடன்!
    3y
    Reply
    Vetha Langathilakam
    Arivu Venu
    அருமை.
    31-5-2021
    3y
    Reply
    Vetha Langathilakam
    Rama Sampanthan
    சிறப்பு , வாழ்த்துகள்
    7-6-2021
    3y
    Reply
    Gowry Sivapalan
    பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடு கின்றீர்கள்
    3y
    Reply
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    3y

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...