ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

426 ( 959) 3 lines... நீயும் நானும் - கடைசி வரி:-

 



         



       3 lines...

29-1-2018
நீயும் நானும் - கடைசி வரி:-

புனலில் நீந்தும் குளிர்மை பூசும்.
சினமும் விலக்கும் எழிலாம் நேசம்.
நினைவை மயக்கும் அவளின் வாசம் கனவில் விழிகள் கவிதை பேசும்
.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-1-2018

{{-

Anuradha Kattabomman வணக்கம். இது கவிதை. ஆற்றின் நீரோட்டம் போல சரளமான சொற்கள். நான்கு வரம �களிலும் முதல் சீர் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை விளையாடுகிறது.📷

நல்ல மரபுக் கவிதை. மூன்றாம் சீர்களில் மோனையும் வந்திருந்தால் சுகமான மரபுக் கவிதையைத் தந்த பெருமை உங்களுக்குக் கிடைத்திருக்கும். எனது எடுத்துக் காட்டு கவிதையைப் படித்துப் பாருங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் அம்மா. வாழ்த்துகள். - ''அகன்'' நடுவர்.1

Vetha Langathilakam Anuradha Kattabomman @.. நனவில் மயக்கும் அவளின் வாசம் என்றால்
சரியா சகோதரரே?
மிக்க நன்றி மகிழ்ச்சி.

1 Anuradha Kattabomman:- நனவில் - என்றும் எழுதலாம். நினைவில் என்பதும் எதுகை தான். அம �ு மட்டும் இன்றி மயக்கும் வாசம் என்பதும் நல்ல சொல்லாடலே. வாழ்த்துகள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு