வியாழன், 3 ஜூன், 2021

349. (912) (என் மன முத்துகள் - 17)

 





 (என் மன முத்துகள் - 17)


மனிதர்கள்    ஒருவரையொருவர்   அடக்கவும்,    ஆளவும்   எண்ணும்  போது   பரந்தாமன்  சிறீ கிருஷ்ணன்     கீழிறங்கி   வந்து   அருச்சுனனுக்குச்   சாரதியாக  இருப்பேன் என்கிறார்.

  எமது  நேர்மை, துணிவில்   ஆண்டவனே   நம்மை   சாரத்தியம் செய்கிறார். 

 அநியாயம்  செய்பவர்களை,  அநீதியாக நடப்பவர்களை   நிச்சயம்   ஆண்டவனே  பார்த்துக் கொள்வார். அவாகளது  ஆணவம்  பிறரை மதிக்காத தன்மையை  ஆண்டவன்   நிச்சயம்   பார்த்துக்   கொள்வார்.






1 கருத்து:

  1. அப்படி என்றால் இப்போது எங்கெல்லாம் அர்ச்சுனன் இருக்கிறாரோ யார் அறிவார். இப்படித்தானே உலகம் போகிறது

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு