திங்கள், 30 ஜூன், 2025

484 (1026) கடன்காரா!

 

         



  


கடன்காரா!


கடன்காரனாக வாழ்வதிலும்

கடமை செய்பவனாக வாழலாம்.

கடப்பாட்டாளனாக வாழலாம்.

(கடமையறிந்து அதைச் செய்பவன்.)

கடன்காரா!    கடன்காரா ! 

கடனை முழுவதுமாகத் திருப்பிக் கொடுத்தால்

பெரும் மதிப்பிற்குரியவன் நீயே

கடன்காரா!   சிலுவை ஆணிகள் தடம் போடுவது கம்பீரமா!

30-6-2025




      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...