செவ்வாய், 7 ஜூலை, 2020

285. (848 ) பிரார்த்தனை








பிரார்த்தனை

நம்பிக்கைச் சமர்ப்பணம், அறிக்கை,
நன்றி, வேண்டுகோளெனப் பலவாகும்.
நல்லதொரு உயர்ந்த சக்தி
நிர்கதியில் தானாக வருவது
பிரார்த்தனையின் பலனிற்கு எமது 
விருப்பம் தீவிர எண்ணமாகட்டும்

பாடல்,  மௌனம்  வசனமாய்
ஆடலாயும் சமர்ப்பிக்கும் வேண்டுகோள்
நாடும் நம்பிக்கையுடன் செயல்
கூடும் விண்ணப்பம், நன்றி
தேடும் புகழ் பாடுதலென
தேடும் குழுநிலை மத அசைவுமாகும்

பிரார்த்தனை   காற்றில்  கேட்கப்படுகிறது.
தீராத நம்பிக்கை அத்திவாரமாகும்.
.உள்ளன்போடு பிரார்த்தனை செய்தல்
கள்ளமற்ற மனதின் விண்ணப்பம்
தௌ;ளத் தெளிவான பிரார்த்தனை ஆகும்.
தள்ளிட முடியாத அமைதி இதயம் பெறும்

22-10-2019





6 கருத்துகள்:

  1. Subi Narendran :- தீராத நம்பிக்கையோடு பிராத்தனை செய்வோம். அருமையான 'பிராத்தனை'.
    7-7-2020
    Like
    7-7-2020


    Vetha Langathilakam
    பிரியமுடன் மகிழ்வைத் தெரிவிக்கிறேன் சுபி

    பதிலளிநீக்கு
  2. Subajini Sriranjan
    உண்மை வேதாமா
    நம்பிக்கையோடு ஆன்மா அழுகின்ற போது இறைவன் செவிவழி புதுந்துவிடும்
    7-7-2020
    Vetha Langathilakam
    பிரியமுடன் மகிழ்வைத் தெரிவிக்கிறேன் சுபா

    பதிலளிநீக்கு

  3. Nava sellathrai: photo wish
    Vetha Langathilakam:- Photo thanks.

    Rathy Mohan
    உண்மை.. நம்பிக்கையோடு பிரார்த்திப்போம்
    8-7-2020
    Vetha Langathilakam
    பிரியமுடன் மகிழ்வைத் தெரிவிக்கிறேன் Rathy.

    பதிலளிநீக்கு
  4. Rama Sampanthan :- பிரார்த்தனைகள் வீண்போவதில்லை.
    8-7-2020
    Like
    8-7-2020
    Vetha Langathilakam :- பிரியமுடன் மகிழ்வைத் தெரிவிக்கிறேன் bro....

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு