செவ்வாய், 5 நவம்பர், 2019

215. (784) வித்தியாசமா! ஐய்யைய்யோ!








வித்தியாசமா!  ஐய்யைய்யோ!


வித்தியாசமாகச்    சிந்திக்காதீர்!
வித்தியாசமாகக் கவிதை  எமுதாதீர்!
தத்தித்தத்திக்    கும்பலோடு  கோவிந்தாவாக
அத்தானே    அன்னக்கிளியே   எழுதுங்கள்.
பத்து     முறையுமதுவே    பழக்கம்
பித்தப்    பிடித்தப்     புதுச்சொல்
சத்தென்று   இணைக்காதீர்  அது
சத்தியமாய்     எடுபடாது.  பெரிய
மெத்தப்  படித்த   புலமையோவென்று
ஒத்ததாக  ஏற்க  மாட்டார்.

11-6-2017


In amirtham kulu









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...