எது இன்பம்.
தமிழ் அளைந்து நெளியும் நீரலையாக
அமிழ்ந்த அன்பின் தேசத்தில்
குமிழும் பொறாமை இன்றி
உமிழும் ஆற்றாமை யின்றி
தவழும் வழக்கு வம்புகளின்றி
துமிலம்(பேராரவாரம்)
துமுலம் (குளப்பம்) இன்றி
வாழ்தல் இன்பம்.
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க். - 16-2-2025
நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...
Gowry Sivapalan
பதிலளிநீக்கு16-feb
Vetha Langathilakam
No photo description available.
16-feb
Vetha Langathilakam
No photo description available.
Ponnambalam Ramanathan
photo wish
Janaki Sreenivasulu
photo wish
Sujatha Anton
கவிதை அழகு தமிழ் அருமை ""கவிதாயினி வேதா""