புதன், 26 பிப்ரவரி, 2025

449 (993) ஒரு ஆணை விற்பதுவோ திருமணம்!

 


          



2 years ago
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
February 26, 2023 
Shared with Public
Public
ஒரு ஆணை விற்பதுவோ திருமணம்!

மனைவி சொல்லே மந்திரமாய்
அனைத்து இணைவிலும் மௌனத்தில்
நனைவதே உறவுக்கு மருந்தோ!
ஒன்றும் பரியவில்லை! பெற்ற
அன்பும் உதவிகளும் அருத்தமற்றதோ!
திருமணம் மனிதனை மாற்றுகிறது
பெண்ணைத் தெய்வம் என்பது
பிசாசு என்றும் மாறுகிறதோ!
அன்பான பிள்ளையானவனை ஒரு
அரக்கனாக்குகிறதோ! ஒன்றும் புரியவில்லை
மௌனம் எல்லாவற்க்கும் விடையாகாது!
00
வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் -26-2-2023




2 கருத்துகள்:

  1. Alvit Vasantharany Vincent
    //மௌனம் எல்லாவற்றுக்கும் விடையாகாதுதான்//
    2y
    Reply

    பதிலளிநீக்கு
  2. Janaki Sreenivasulu
    ஆம் சகோதரி!நிகழ் காலத்தில் ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோர் பலரின் நிலை இதுவே!அருமையானபதிவு!நன்றி🙏

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...