செவ்வாய், 8 ஏப்ரல், 2025

463 (1006) மௌனத்தின் மொழி யாரறிவார் இங்கே!

 


            



     



     குழுக்கள் முகநூலில் கவிதை கட்டுரைப் போட்டிகள் எனப் பலவகையில் செயற்படுகிறார்கள்.

சான்றிதழ்கள் - விருதுகள் எனப் பரிமாறுகிறார்கள். சிலர் இதைச் சரிவரச் செய்வதில்லை.
சுகவீனம் - பயணம் என்று தடைகள் நேர்வதுண்டு. நேயர்களின் எதிர் பார்ப்பு ஏமாற்றமாவதும் உண்டு.
இப்படி எழுதப்பட்ட கவிதை ஒன்று இது.
00

மௌனத்தின் மொழி யாரறிவார் இங்கே!
00
நினைத்தால் மௌனம் ஒரு மந்திரக்கல்
நினைத்த கருத்தில் நீந்த முடியும்
நினைத்தலில் ( தியானித்தலில்) உறுதியாய்த் தோன்றுவது பேரமைதி
அனைவருக்கும் மௌனம் ஒரு பாறாங்கல்லோ!
நனைந்திடலாம் கலை இசையின் மௌனத்தால்
00
துயிலாத போது மௌனம் பயங்கரம்
மயிலாடும் போது இரசனை இன்பம்.
கயிலாய மலையின் மௌனம் சிவாயநம.
ஓயிலாட்டத்தில் மௌனம் தொலைந்த மொழி
துயிலாடலில் மௌனம் அணைக்கும் மொழி.
00


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -27-7-2022
குழுமத்தின் விதிப்படி காத்திருந்தேன். இரண்டு வருடமாகிவிட்டது.
இனி இதை 8-4-2025 ல் முகநூலில் பிரசுரிக்கிறேன்.
அவர்கள் படத்தையும் மாற்றிவிட்டேன்.





1 கருத்து:

  1. Ponnambalam Ramanathan
    8-4-2025
    Vetha Langathilakam
    Kalaivani Gunabalan
    Admin
    Vetha Langathilakam வணக்கம்
    வாழ்த்துக்கள்
    கவியே 27-7-2022
    Vetha Langathilakam
    குழுமத்தினருக்கு அன்பான
    வாழ்த்துகள்
    27-7-2022
    3
    S.Jeyaseeli Dhayalan
    Admin
    Vetha Langathilakam Sivaa Meena
    வருக வருக பெருங்கவியே. இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்.
    கவியமுதம் தருக தருக 28-7-2022
    S.Jeyaseeli Dhayalan
    Admin
    Vetha Langathilakam வருக வருக பெருங்கவியே. இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்.
    ஒயிலாட்டம்
    சரி செய்யச் சிறப்பானக் கவிதை. சிறப்பாக்கினீர்கள்.
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    அம்மா 28-7-2022
    கானகத்துக் குயிலின்
    • கவிஞர். இரா.சங்கர்வளர்மதி.
    Moderator
    Vetha Langathilakam
    அழகு கவிதாயினி அவர்களே.
    வாழ்த்துக்கள் 28-7-2022
    ஓவியக் கவிஞன். சகோ
    Vetha Langathilakam வெற்றி பெற
    வாழ்த்துகள் 28-7-2022
    கவிதாயினி
    Pandian Chandran
    Moderator
    padam

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...