இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விகசிக்கட்டும் விக்கினமற்ற காலம். போது ஆகி மலர்ந்த ஆக்கங்கள் ஏதுவான நூலாகிச் சிறகு விரிக்க பாதுகாப்பாய் கவிதைப் பயணம...
-
ஆண்டிடட்டும் எம்மை ஆனந்தமாய் தீண்டியது மறுபடியும் தீப ஒளியாக தாண்டிட வந்தது புது வருடம். ஆண்டகைமை காட்டி அடியெடுக்க எ...
-
கிறுக்கல் சித்திரங்கள். சரிவாய், நேராய், வரிவரியாய் கற்பனைகள் சரியிது என்று கிறுக்கும் கிறுக்கல்கள் சிரிக்கும் குழந்தை மனதி...
கவிதை வரிகள் மிகவும் சிறப்பு சகோ.
பதிலளிநீக்கு(தளத்தில் ஃபாலோவர் லிங்க் அமைக்கவும்)
அன்புடன்
கில்லர்ஜி
Sj Siva :- அருமை அக்கா
பதிலளிநீக்கு1 -12-2018
Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் மகிழ்வு சகோதரி
Vetha Langathilakam Subi Narendran :- நன்றி.
1-12-18
Subi Narendran //உலராது ஆதரவால் காத்து மலராக மொழியால் மலர்த்து! பலராலும் நேசிக்கும் பாச பூவாணமாய் ஆனந்த ஊற்றாயிரு// என்ன அழகான வரிகள். கவிதை மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள். 1-12-2018
Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு சகோதரி.
வக்கிர மனங்கள் பள்ளத்திற்கிழுக்க
உக்கிர வேகம் உற்சாகமாய்
எக்குதலாக, எழிலான தமிழ்
பக்கம் விரிந்து பூந்திரியாகிறது.
(எக்குதல் - குவிதல், எட்டுதல், ஊடுருவல்)
Rathy Mohan :- ஒரு முறையே பிறப்பு புருவமுயர்த்த வாழ்ந்திடு சிறப்பு... அருமை மா..
Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு சகோதரி. Rathy...
Balakrishnan Asokan:-- Pleasant words
1 - 12- 2018
Vetha Langathilakam :- Thank you
Ashok MA Mphil :- எல்லையில்லா மகிழ்வினில்
இந்த நொடியில்
நின்…மகன்
அஷோக்.
Vetha Langathilakam :- Nankalum....Anantham..
James Gnanenthiran :- அன்புலகச் சாவி தேடும்
என்னருமை நண்பியே
அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்?
Vetha Langathilakam sati thaan.. thola....
Sujatha Anton :- உலகில் தூவும் மொழியை
கலக மொழியின்று விசிறு!
திலகமாய் இலங்கட்டும் இதயம்!
விலகாமல் அன்பில் கரை!
நிறைந்த கருத்து. வாழ்க தமிழ்.!!!!
2019