புதன், 22 ஜனவரி, 2020

245 . வலைப்பதிவர் ரமணி



வலைப்பதிவர் ரமணி அவர்களின் கருத்து


பதிவின் பெயர்வேதாஇலங்காதிலகம்  

தமிழ்மணத்தில் வெளியாகும் இவருடைய கவிதைகளை படித்து வருகிறேன். நல்ல எழுத்தாளர். சிறந்த கவிஞர். இவரது பயணக் கட்டுரைகள் சுற்றுலா செல்பவருக்கு மிகவும் பயன்படுவன.

தொலைத்தவை எத்தனையோ என்ற தலைப்பில் நமது பழக்க வழக்கங்களில் நம்மோடு இருந்து காலமாற்றத்தால் மறைந்துபோன பொருட்களைப் பற்றியும் நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றியும் எண்ணி எண்ணி ஏங்குகிறார். அவற்றுள் ஒரு பதிவு.... (தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மறைந்த தமிழறிஞர்  ஆறுமுக நாவலரை நினைவு கூறுகிறார்)
http://kovaikkavi.wordpress.com/2012/02/16/ தொலைத்தவை எத்தனையோ.6



******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...