செவ்வாய், 18 மார்ச், 2025

456 (1000) சான்றிதழ்கள் கவிதைகள் - 3

 


          


                    நாற்பெருங்குழுமம் - கிராமியக் கவிதை....

00

'செங்காற்றில் அசைந்தாடும் செம்பருத்திப் பூவே'

00


செங்காற்றில் அசைந்தாடும் செம்பருத்திப் பூவே செங்கல்வராயனுக்குச் சமர்ப்பிக்க  செந்தளிப்பாயுனைக் கிள்ளுகிறேன்.

செம்புலமாம் நாட்டில் செங்கோல் தருவாயா!

செந்தில்வேலா!  செவிப்படுதலாம்  செய்திகள் இன்பமாயில்லையே!

செய்வினையாம் சுடுகலன்களால்  செலவாகிறது மன்னுயிர்கள்

செவ்வழி காட்டுவாயா!  செவ்விய வேண்டுதலுக்கு அருள்வாயா!

00

செவ்வந்தி உன்னைச் சேர்த்து எடுப்பாள்

பவ்வியமாய் உன்னைச் சுடுநீரில் போடுவாள்.

திவ்வியமான உனது செந்நீரின் சுகாதாரம்

அவ்வளவு சுகம் தரும் அறிவோமே!

அதிகாலையில் நீ மலரமுன்னே சிலர்

அவசரமாகத் திருடுவது மிக கவலை தருகிறதே!

00


கவிக்கனல்  வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 26-2-2025



                  



1 கருத்து:

  1. Vetha Langathilakam
    Sathurudeen Allahpichchai
    Admin
    All-star contributor
    Vetha Langathilakam அன்பான வணக்கம் வாழ்த்துக்கள்
    26-2-2025
    1d
    Reply
    Kanagasegaram Vimalasegaram

    Sasidevi Riise
    Congratulations 🥰👏👏👏

    Stella Paulraj

    Sandradevi Thirunavukkarasu
    Congratulations

    Baskaran Kathiravelu

    Rasamalar Jeyam
    Congratulations 👍👏

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...