திங்கள், 10 ஜூன், 2019

103. (682) தமிழரின் பொற்காலம். .







தமிழரின் பொற்காலம்.

முச்சங்கங்கள் தமிழ் வளர்த்த புலவர்கள்,
மங்காத நூல்களியற்கை வழிபாடு.
ஓங்கியுயர்ந்து மதுரை மையமாகி, யவனர்கள்
தங்கமீந்து மிளகெடுத்துப் பண்டமாற்றிய பொற்காலம்.


தலைமுறைகளாகக் குழுவாயிருந்த வீரம், பண்பாட்டு வாழ்வியல்
விலையற்ற கட்டிட, சிற்பமோவியக் கலைகளுயர்ந்து
நிலையான விவசாயம் பழஞ்சாதம் மோருடன்
வெலவெலக்கப் பச்சைமிளகாய் வெங்காயமுண்டது பொற்காலம்.


3-2-2018



1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...