தமிழரின் பொற்காலம்.
முச்சங்கங்கள் தமிழ் வளர்த்த புலவர்கள்,
மங்காத நூல்களியற்கை வழிபாடு.
ஓங்கியுயர்ந்து மதுரை மையமாகி, யவனர்கள்
தங்கமீந்து மிளகெடுத்துப் பண்டமாற்றிய பொற்காலம்.
தலைமுறைகளாகக் குழுவாயிருந்த வீரம், பண்பாட்டு வாழ்வியல்
விலையற்ற கட்டிட, சிற்பமோவியக் கலைகளுயர்ந்து
நிலையான விவசாயம் பழஞ்சாதம் மோருடன்
வெலவெலக்கப் பச்சைமிளகாய் வெங்காயமுண்டது பொற்காலம்.
3-2-2018
Indran Manges :- அழகான கவி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உறவே!
2018
vetha:- makilchchy urave
2019