கல்லிலே கலைவண்ணம்
கலைகளின் விளைநிலம் கல்லிலே கலைவண்ணம்.
காவிரி பாயும் சோழவள நாடு.
பாய்விரித்து வியக்கும் சிற்பக் கலை
நோய் தீர்க்கும் சுற்றுலா அலையோடிணைந்தது.
பல்லவ கலைச்சின்னங்கள் சரித்திரப் பின்னணியே
மாமல்லபுரம் சுற்றுலா மகிழ்வான இடமே
மாபெரும் தொழில் நுட்பம் அறியாதவர்கள்
மாபெரும் கலைஞரின் மாய நுணுக்கங்கள்.
விற்பன்னக் காவிய உலகக் கலைவண்ணம்.
சிற்றுளித் திறமைச் சிற்பங்கள் கருங்கல்லிலே
அற்புத உலகப் பெருமையாய் இந்தியாவை
பொற்பத நிலைக்குத் தந்தனர் மன்னர்கள்.
18-7-2018
பிச்சிப் பூ :- அருமை மா
பதிலளிநீக்கு2018
Vetha Langathilakam :- nanry makilchy
2018