வியாழன், 31 அக்டோபர், 2019

213 (782 ) தில் வரிகள்







தில் வரிகள்

தன்னினத்தோடு தொழில் பார்க்கத் தனியாய் வேண்டும் தில்
தனியாய் நின்று  போராட தளிர்க்க வேண்டும் தில்
தன்னிலொருவன் திறமை கண்டால் தாங்கிட வேண்டும் தில்
தணிக்க வேண்டும் பொறாமைத் தீயை தனியாய் வேண்டும் தில் 

சமாளித்து நடந்து சமர்த்தாய் இருக்க
சமத்துவமாய் நடுநிலையாக அனுசரிக்க வேண்டும் தில்
ஊன்றட்டும் மனதில்  ஊட்டமான தில்
தோன்ற வேண்டும் உன்னில் தில்

(வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் - தில் படப் பாடல் சாயல்)

28-3-2002




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...