ஞாயிறு, 14 ஜூலை, 2019

138. (714) என் சுமை







என்   சுமை

உன் மலர் வதனம் பார்க்கையில்
என் சுமை எனக்குப் பெரிதல்ல.
அன்பே நாம் சேர்ந்தே வாழ்வோம்.

காத்திரு எனக்காக கண்ணனே
கடினமாயினும்  வேலையை விரைவில் முடிப்பேன்.
காதல் பலம் மிக்க உணர்வன்றோ!

தாஜ்மகால் கல்லறை தானே நாம்
தாமரைக்   குளத்தருகே  மனை  அமைப்போம்.
தாம்பத்தியம் அமைப்போம் தாலாட்டும் பாடுவோம்.

 12-3-2018




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...