வியாழன், 25 ஜூலை, 2019

145 . (என் மன முத்துகள் 5-6-7 )




5

என் மன முத்துகள்


பனியில் விறைத்த நிலம்
அனித்தியம் வாழ்வெனக் காட்டி
கனிவற்ற மனிதர் போலக் 
கவிழ்த்து விடவும் பார்வைக்கு
 கண்ணிற்கு விருந்தாகவும் ஒரு
எண்ண மாயம் காட்டுகிறது.

 8-1-2018


6

10 - 12 -2012 

புனைமொழியல்ல மனைய(வாழ்வ)றத்தில்
நினைப்பதைச் சாதிக்க மானிடன்
தினையளவும் தயங்கமாட்டான்.
அனைத்துமே செய்யத் துணிகிறான்.
(புனை - அலங்கார)


7

2-12-2017
ஆணிவேர் அடிப்படை ஆதாரம்
ஏணிவேரான மரத்தின் ஊன்றுகோல்.
கோணிடாது மரமுயரும் அத்திவாரம்.
நாணமிதை மனிதர் மறப்பதுண்டு.









1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...